
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் லாரி வாங்க கடன் கேட்டுள்ளார்.
21 Nov 2025 1:37 AM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5.47 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளார்.
14 Nov 2025 3:00 PM IST
சேவை குறைபாடு: நுகர்வோருக்கு நிதி நிறுவனம் ரூ.50,422 வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சேர்ந்த ஒருவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். தவணை தொகையினை தவறாமல் செலுத்தி கடன் பாக்கி தொகை முழுமையும் செலுத்தி முடித்துள்ளார்.
9 Nov 2025 4:22 AM IST
போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் சிறப்பு வட்டி விகிதம் அறிவிப்பு
50-ம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் சிறப்பு வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
14 April 2025 12:04 AM IST
மாதத் தவணை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர்கள் செய்த செயல்.. அவமானத்தில் பெண் தற்கொலை
தனியார் நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 April 2025 10:45 AM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை - கால்வாயில் உடலை வீசிய கொடூரம்
ஸ்ரீநாத்திற்கும், மாதவ்ராவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
9 Jun 2024 9:35 PM IST
கடனை வசூலிக்க நிதி நிறுவனம் நெருக்கடி: விஷம் குடித்து ஊழியர் தற்கொலை
கடனை வசூலிக்க வேண்டும் என்று நிதி நிறுவனத்தின் மேலாளர் அருண்குமாரிடம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
7 Jun 2024 10:32 AM IST
தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்
தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2023 10:15 PM IST
மாட்டுங்காவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்தவர் கைது - சூரத்தில் பிடிபட்டார்
மாட்டுங்காவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்
9 Oct 2023 12:30 AM IST
அந்தியூர் பகுதியில்வீடு, நிதி நிறுவனத்தில் திருடிய வாலிபர் கைது
அந்தியூர் பகுதியில் வீடு, நிதி நிறுவனத்தில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்
1 Oct 2023 3:17 AM IST
போலி தடையில்லா சான்றிதழ் வழங்கி ரூ.27 லட்சம் மோசடி
தஞ்சையில் போலி தடையில்லா சான்றிதழ் வழங்கி ரூ.27 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 Oct 2023 1:49 AM IST
நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி
காரைக்காலில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Aug 2023 9:46 PM IST




