
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சி: மாணவர், மாணவிகள் பயன்பெறலாம்
வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணிமுதல் 6 மணி வரை நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்பு நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
6 July 2025 5:22 PM IST
உலக நாட்டுப்புற கலை விழா: தஞ்சையில் நாட்டுப்புற கலைஞர்கள் பிரமாண்ட பேரணி
தஞ்சையில் நாட்டுப்புற கலைஞர்களின் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
23 Aug 2024 8:24 AM IST
வில்லுப்பாட்டில் வியக்க வைக்கும் மாதவி
நான் வில்லுப்பாட்டு கலையில் ஈடுபட ஆரம்பித்து 4 வருடங்கள்தான் ஆகிறது. இன்னும் சில வருடங்கள் இந்தக் கலை சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வில்லுப்பாட்டில் ஈடுபடும் ஆறு கலைஞர்களும் பெண்களாக இருப்பது வியக்கத்தக்க விஷயம். வருங்காலத்தில் இதை நிச்சயமாக செய்து காட்டுவேன்.
9 July 2023 7:00 AM IST




