
மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனைகளை கட்டும் தி.மு.க. அரசு - ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 Jun 2025 4:43 PM IST
அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்கள் மருத்துவம் அளிக்கும் அவலம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Jun 2025 12:55 PM IST
திருத்தணி அரசு மருத்துவமனை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? - சீமான்
திருத்தணி அரசு மருத்துவமனையை மக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கச்செய்யாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
9 Jun 2025 3:36 PM IST
திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் - சீமான்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்று சீமான் கூறியுள்ளார்.
21 May 2025 2:56 PM IST
தஞ்சை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் தீ விபத்து
தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என்று அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
24 April 2025 2:38 PM IST
ஊட்டியில் அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைபிரதேசத்தில் அமைக்கப்பட்ட 2-வது பெரிய மருத்துவமனை இதுவாகும்.
6 April 2025 10:36 AM IST
தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது - ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நியமிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
10 March 2025 4:40 PM IST
தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன - அண்ணாமலை
உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
8 March 2025 5:43 PM IST
கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
வடசென்னை மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனையாக காலாகாலத்துக்கும் இது செயல்பட உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 10:09 PM IST
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
22 Feb 2025 1:52 AM IST
அரசு ஆஸ்பத்திரி காவலர் நோயாளிகளிடம் தரக்குறைவாக நடந்தாரா? - தமிழக அரசு விளக்கம்
அரசு ஆஸ்பத்திரி காவலர் நோயாளிகளிடம் தரக்குறைவாக நடந்தாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
5 Feb 2025 6:42 AM IST
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீ விபத்து; அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட தாமதமும், கவனக்குறைவுமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 12:04 PM IST