இந்தி திணிப்பை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் - சென்னை சென்ட்ரலில் பதற்றம்

இந்தி திணிப்பை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் - சென்னை சென்ட்ரலில் பதற்றம்

போராட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட போலீசார் செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.
8 Nov 2022 10:13 AM GMT
மக்கள் கோபமாக இருப்பதால் இந்தியை வைத்து தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது - அண்ணாமலை

மக்கள் கோபமாக இருப்பதால் இந்தியை வைத்து தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது - அண்ணாமலை

மக்கள் கோபமாக இருப்பதால் இந்தியை வைத்து தி.மு.க. கபட நாடகம் ஆடுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
13 Oct 2022 10:50 PM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு எதிரொலி; இந்தி திணிப்பு முயற்சிக்கு கேரளா, தெலுங்கானாவும் எதிர்ப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு எதிரொலி; இந்தி திணிப்பு முயற்சிக்கு கேரளா, தெலுங்கானாவும் எதிர்ப்பு

தமிழகத்தை தொடர்ந்து கேரளா, தெலுங்கானா மாநிலங்களும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
13 Oct 2022 12:02 AM GMT
மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
12 Oct 2022 11:11 PM GMT
இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 5:01 PM GMT
ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி: கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி: கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
10 Oct 2022 2:31 PM GMT
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும்- வைகோ

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும்- வைகோ

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.
17 Sep 2022 5:03 PM GMT