
துவாரகா பேசியதின் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் -பழ.நெடுமாறன் பேட்டி
தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
28 Nov 2023 2:15 AM IST
மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பது இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
17 Nov 2023 9:39 PM IST
இந்தியா கூட்டணியில் முரண்பாடு -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தே.மு.தி.க. யாருடனும் தற்போது வரை கூட்டணியில் இல்லை. யாருடன் கூட்டணி என்ற இறுதி அறிவிப்பை தலைவர் (விஜயகாந்த்) தான் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார்.
17 Nov 2023 5:30 AM IST
மகளிர் உரிமைதொகை பெற 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
மகளிர் உரிமை தொகை பெற இதுவரை 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக சாத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
27 Oct 2023 12:50 AM IST
தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறி இருக்க வேண்டும் என சீமான் பேட்டி
தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறி இருக்க வேண்டும் என பர்கூரில் சீமான் தெரிவித்தார்.
22 Oct 2023 1:00 AM IST
தமிழ்நாடு கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார் -கி.வீரமணி பேட்டி
தமிழ்நாடு கவர்னர் அவருக்கான பணியை செய்யாமல் போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார்.
21 Oct 2023 1:18 AM IST
அறந்தாங்கியில் விரைவில் புதிய பஸ் நிலையம்-கலெக்டர் மெர்சி ரம்யா சிறப்பு பேட்டி
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், அறந்தாங்கியில் புதிய பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் கலெக்டர் மெர்சி ரம்யா கூறினார்.
21 Oct 2023 12:14 AM IST
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும்-பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
21 Oct 2023 12:09 AM IST
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னுரிமைபுதிய போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பேட்டி
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 12:15 AM IST
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றி நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பேட்டி
பெரம்பலூரில் இந்த ஆண்டு 48 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எவ்வித சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 12:00 AM IST
பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படும்: கலெக்டர் தங்கவேல் பேட்டி
பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற தங்கவேல் கூறினார்.
18 Oct 2023 10:54 PM IST
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு தெரியும்; துரை வைகோ பேட்டி
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு தெரியும் என்று துரை வைகோ கூறினார்.
17 Oct 2023 2:14 AM IST