கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை

பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
21 May 2025 10:05 AM
பெண்ணை கடத்திய வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜர்

பெண்ணை கடத்திய வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜர்

கடத்தல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
7 Jun 2024 11:51 AM
கடத்தல் வழக்கு:  ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிறப்பு கோர்ட்டு

கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிறப்பு கோர்ட்டு

ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைசூரு மாவட்டத்தின் கே.ஆர். நகருக்குள் நுழையவோ, சாட்சிகளுடன் பேசவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 May 2024 2:52 PM
வழிப்பறி வழக்கில் கைதானவர் புழல் ஜெயில் கைதி தப்பி ஓட்டம்

வழிப்பறி வழக்கில் கைதானவர் புழல் ஜெயில் கைதி தப்பி ஓட்டம்

வழிப்பறி வழக்கில் கைதான வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு கொண்டுவரும் வழியில் தப்பி ஓடினார்.
19 Oct 2023 8:37 AM
ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை

ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை

சென்னை, இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக என்.ஐ.ஏ. போலீசார், 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்....
26 Aug 2023 7:53 AM
ஷார்ஜா சிறையில்... கழிவறை நீரில் காபி, டிடர்ஜெண்ட் பவுடரில் குளியல்; பாலிவுட் நடிகை குமுறல்

ஷார்ஜா சிறையில்... கழிவறை நீரில் காபி, டிடர்ஜெண்ட் பவுடரில் குளியல்; பாலிவுட் நடிகை குமுறல்

கழிவறை நீரில் காபி போட்டு குடித்தும், டிடர்ஜெண்ட் பவுடரில் குளிக்கவும் செய்தேன் என ஷார்ஜா சிறை அனுபவங்களை பாலிவுட் நடிகை பகிர்ந்து உள்ளார்.
27 April 2023 12:55 PM
பாலிவுட் இளம் நடிகையை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்க சதி திட்டம்; 2 பேர் கைது

பாலிவுட் இளம் நடிகையை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்க சதி திட்டம்; 2 பேர் கைது

பாலிவுட் நடிகைக்கு அன்பளிப்பு வழங்கி அவரை போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
25 April 2023 5:13 PM
அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு‌.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
21 Feb 2023 9:03 AM
வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
7 Oct 2022 12:50 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் 300 பேர் கைதாகியுள்ளனர்: 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் - காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 300 பேர் கைதாகியுள்ளனர்: 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் - காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடத்தல் வழக்கில் இதுவரை 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 300 பேர் கைதாகியுள்ளதாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தெரிவித்துள்ளார்.
25 Sept 2022 9:01 AM