
தீபாவளி திருநாள் - மஹாபலி கதை
தீபாவளி என்பது ஒளித்திருநாள். தீபன் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
23 Oct 2022 1:40 PM IST
மகாபலியை வரவேற்கும் ஓணம் திருநாள் - 8-9-2022 ஓணம் பண்டிகை
கேரள மக்கள் எந்தவிதமான மத பாகுபாடும் பார்க்காமல் கொண்டாடும் பண்டிகையில், ‘ஓணம் பண்டிகை’ முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும், வாமனராக வந்த மகாவிஷ்ணு, மகாபாலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டு அவரது ஆணவத்தை அடக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது.
6 Sept 2022 12:46 PM IST




