
நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு - அமைச்சர் தகவல்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
2 Dec 2025 11:59 AM IST
புயல் முன்னெச்சரிக்கை: 6 ஆயிரம் முகாம்கள் தயார் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
1.24 கோடி பேருக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
30 Nov 2025 3:30 AM IST
சென்னையை ‘டிட்வா’ புயல் தாக்குமா..? - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
29 Nov 2025 11:58 AM IST
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 2:13 PM IST
'விஜய்யை அரசியல்வாதியாக தி.மு.க. அங்கீகரிக்கவில்லை' - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
விஜய்யை அரசியல்வாதியாக தி.மு.க. அங்கீகரிக்கவில்லை என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 7:55 PM IST
புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்.. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
2 Dec 2023 1:39 PM IST
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
26 Sept 2023 2:47 AM IST
மழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் பாதிப்பு ஏற்படும் இடங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
20 Jun 2023 2:51 PM IST
ஜெயலலிதா குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
ஓர் அமைச்சராகப் பதவி வகிப்பவருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம். ஒழுக்கம் உடையவர்கள் தவறியும்கூட தன் வாயால் தகாத சொற்களைப் பேச மாட்டார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
6 Jan 2023 3:04 PM IST
தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு பொதுமக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பொதுமக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
28 May 2022 3:23 PM IST




