
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - 2 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 Dec 2023 10:21 AM IST
பயங்கரவாதி யாசினை சிவமொக்கா அழைத்து சென்று என்.ஐ.ஏ. விசாரணை
துங்கா ஆற்றங்கரையில் குண்டு வெடிப்பு பயிற்சியில் ஈடுபட்டதாக பயங்கரவாதி யாசினை போலீசார் சிவமொக்காவிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உறவினர் வீட்டில் அவர் பதுக்கி வைத்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
30 July 2023 12:15 AM IST
மேற்கு வங்காள பள்ளியில் குண்டு வெடிப்பு; என்.ஐ.ஏ. விசாரணை கோரி மத்திய மந்திரிக்கு கடிதம்
மேற்கு வங்காளத்தில் பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி என்.ஐ.ஏ. விசாரணை கோரி மத்திய உள்துறை மந்திரிக்கு சுவேந்து அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
19 Sept 2022 6:09 PM IST




