இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் போரூர் பெண்கள் பள்ளியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் போரூர் பெண்கள் பள்ளியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
10 Dec 2023 11:09 PM GMT
புதிய கதவணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்     26-ந் தேதி திறந்து வைக்கிறார்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்

புதிய கதவணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 26-ந் தேதி திறந்து வைக்கிறார்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய கதவணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி திறந்து வைக்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
17 Jun 2022 1:52 PM GMT
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்த மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்
13 Jun 2022 4:09 PM GMT