
சென்னை திரும்பும் மக்கள்: பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
6 Oct 2025 7:29 AM IST
தாம்பரம் அருகே 3 வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதல்
கார் மீது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 July 2025 3:58 PM IST
பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி
போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
19 May 2025 1:42 PM IST
தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி: மின்சார ரெயில் மோதி பலியான சோகம்
பெருங்களத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி, மின்சார ரெயில் மோதி பரிதாபமாக இறந்தனர்.
13 Feb 2025 8:19 AM IST
பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும், சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
16 Jan 2025 7:56 PM IST
பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் - ராமதாஸ்
பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Jun 2024 3:02 PM IST
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
வெளியூர் சென்றிருந்த பொதுமக்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் இன்று சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
17 Jan 2024 10:39 PM IST
ஆம்னி பேருந்துகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
பெருங்களத்தூர் வழியே ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 11:20 AM IST
பெருங்களத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை
பெருங்களத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5 Oct 2023 2:33 PM IST
சொந்த ஊர் செல்ல குவிந்த பயணிகள்: சென்னை பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால் சென்னை பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
27 Sept 2023 11:30 PM IST
குடிபோதையில் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை - மின்கம்பியில் சிக்கி பிணமாக தொங்கிய பரிதாபம்
பெருங்களத்தூரில் குடிபோதையில் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
19 July 2023 3:11 PM IST
சென்னை பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு..!
சென்னை பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று திறந்து வைத்தார்.
28 Jun 2023 5:15 PM IST




