குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களில் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டால், 3 பேர் விடுதலை ஆகிறார்கள் - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களில் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டால், 3 பேர் விடுதலை ஆகிறார்கள் - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் வழக்குகளில் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டால், 3 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை ஆகிறார்கள் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி வேதனை தெரிவித்தார்.
10 Dec 2022 6:16 PM GMT
1.93 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவை - மத்திய அரசு தகவல்

1.93 லட்சம் 'போக்சோ' வழக்குகள் நிலுவை - மத்திய அரசு தகவல்

1.93 லட்சம் ‘போக்சோ’ வழக்குகள் நிலுவை இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
8 Dec 2022 7:15 PM GMT
போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் தூக்கிட்டு சாவு:  தற்கொலைக்கு தூண்டியதாக 6 பேர் மீது வழக்குப்பதிவு

போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் தூக்கிட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக 6 பேர் மீது வழக்குப்பதிவு

போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
17 Sep 2022 7:00 PM GMT
போக்சோ வழக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

போக்சோ வழக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

போக்சோ வழக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
9 Sep 2022 8:44 PM GMT
பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஐகோபால் மீதான போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணைக்கு தடை

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஐகோபால் மீதான போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணைக்கு தடை

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான 8 போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணைக்கு மட்டும் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 July 2022 4:30 PM GMT