
கள்ளக்குறிச்சி வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
17 Dec 2024 3:10 PM IST
கள்ளக்குறிச்சி வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா? - அன்புமணி கண்டனம்
தமிழக அரசின் மேல்முறையீட்டில் மக்களுக்குதான் நீதி கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 1:00 PM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
5 Dec 2024 8:18 AM IST
விஷ சாராய வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்
மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 1:21 PM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 11:08 AM IST
கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு
கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Nov 2024 6:16 AM IST
விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விஷ சாராய வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Sept 2024 8:27 PM IST
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 67 ஆக உயா்வு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
16 July 2024 1:22 AM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது
கல்வராயன்மலையில் போலீசார் முகாமிட்டு சாராய வியாபாரிகளை கைது செய்து வருகிறாா்கள்.
8 July 2024 8:06 PM IST
இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி
திருவெண்ணெய்நல்லூரில் விஷ சாராயம் அருந்தி ஓருவர் உயிரிழந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 July 2024 4:30 PM IST
கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் அல்ல; மெத்தனால் கலந்த தண்ணீர்: சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சிவக்குமாா், மாதேஷ் ஆகியோா் வியாபார நோக்கத்துக்காக மெத்தனாலை வாங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சாராய வியாபாாியான சின்னதுரை உள்ளிட்ட சிலாிடம் விற்பனை செய்துள்ளனா்.
3 July 2024 11:44 AM IST
விஷ சாராய வழக்கு: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாா் முடிவு
விஷசாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 88 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
28 Jun 2024 9:18 AM IST