பஞ்சாப்: விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்: விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு

விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 March 2024 11:13 AM GMT
விஷச்சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

விஷச்சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச்சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 May 2023 6:45 PM GMT
விழுப்புரம்: விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ்

விழுப்புரம்: விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ்

விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
21 May 2023 9:07 AM GMT
மரக்காணம்: விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த 22 பேர் டிஸ்சார்ஜ்

மரக்காணம்: விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த 22 பேர் டிஸ்சார்ஜ்

விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த 22 பேர் தற்போது சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
20 May 2023 10:45 AM GMT
மரக்காணம்: விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு.!

மரக்காணம்: விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு.!

முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார் குப்பத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
20 May 2023 4:49 AM GMT
விஷ சாராய சாவு: கொலை வழக்காக மாற்றம்: மெத்தனால் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

விஷ சாராய சாவு: கொலை வழக்காக மாற்றம்: மெத்தனால் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

விஷ சாராய உயிரிழப்பு வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
18 May 2023 12:09 AM GMT
உயிர்களை காவு வாங்கும் விஷ சாராயம்

உயிர்களை காவு வாங்கும் விஷ சாராயம்

மதுப்பழக்கம் என்பது சரித்திர காலம் தொட்டே இருக்கிறது. மதுப்பழக்கம் கொண்டவர்களை அதில் இருந்து மீட்பது என்பது மிக கடினம். இந்தநிலையில் விழுப்புரம்...
17 May 2023 7:00 PM GMT
விஷ சாராயம் குடித்து பலியான விவகாரம்: மெத்தனால் சப்ளை செய்த நிறுவன உரிமையாளர் கைது

விஷ சாராயம் குடித்து பலியான விவகாரம்: மெத்தனால் சப்ளை செய்த நிறுவன உரிமையாளர் கைது

விஷ சாராயம் குடித்து பலியான விவகாரம் தொடர்பாக மெத்தனால் சப்ளை செய்த நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
17 May 2023 1:34 AM GMT
விஷ சாராயம் குடித்து பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்

விஷ சாராயம் குடித்து பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்

விஷ சாராயம் குடித்து பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினா்.
16 May 2023 7:53 PM GMT
விஷ சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

விஷ சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

விஷ சாராயத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
15 May 2023 3:41 AM GMT
பீகாரில் தொடரும் விஷ சாராய கலாசாரம்: 3 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

பீகாரில் தொடரும் விஷ சாராய கலாசாரம்: 3 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் 3 பேர் பலியானதுடன், 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு கொண்டுக்கு செல்லப்பட்டு உள்ளனர்.
23 Jan 2023 2:50 AM GMT
பீகார்: விஷ சாராய சம்பவம்; முக்கிய புள்ளி டெல்லியில் கைது

பீகார்: விஷ சாராய சம்பவம்; முக்கிய புள்ளி டெல்லியில் கைது

பீகாரில் 80 பேரை பலி கொண்ட விஷ சாராய சம்பவத்தில் பிடிபட்ட முக்கிய குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளேன் என முதல்-மந்திரி கூறியுள்ளார்.
31 Dec 2022 6:29 AM GMT