மண்ணடி வடக்கு கடற்கரை சாலையில் மழைநீர் கால்வாய் கம்பி குத்தி 2 மாற்றுத்திறனாளி பெண்கள் படுகாயம்
மண்ணடி வடக்கு கடற்கரை சாலையில் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது மொபட் மோதிய விபத்தில் மழைநீர் கால்வாய் கம்பி குத்தி 2 மாற்றுத்திறனாளி பெண்கள் படுகாயமடைந்தனர்.
18 Oct 2023 6:15 AM GMTமாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு
மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து காவலாளி பலியானார்.
16 Sep 2023 2:18 AM GMTகிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.13 கோடியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்
கிளாம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Sep 2023 12:54 PM GMTமணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த மூதாட்டி - கொலையா? போலீஸ் விசாரணை
மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 March 2023 6:57 AM GMTகுரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி
குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் கொட்டும் மழையில் மழைநீர் வடி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
9 Nov 2022 5:24 AM GMTஅக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
22 Sep 2022 6:58 PM GMTஆவடி ரெயில் நிலையத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியால் ரெயில்கள் தாமதம்; பொதுமக்கள் அவதி
ஆவடி ரெயில் நிலையத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியால் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், மற்ற ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
25 July 2022 5:11 AM GMTமழைநீர் கால்வாய் அமைக்கும் பணி: கிண்டியில் 2 நாள் போக்குவரத்து மாற்றம்
கிண்டியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக 2 நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்ப்பட்டுள்ளது.
9 July 2022 3:59 AM GMTமழைநீர் கால்வாய் அமைப்பதால் கத்திப்பாராவில் போக்குவரத்து மாற்றம்
சென்னை பெருநகர போக்குவரத்து தெற்கு மாவட்ட போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
25 Jun 2022 5:47 AM GMT