
கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9 கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்பு
கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9 கோடியில் கருங்கற்கள் கொட்டி தடுப்பு அமைக்கப்பட்டது.
22 Oct 2023 6:26 PM IST
கூட்டப்பனையில் கடல் அரிப்பு
கூட்டப்பனையில் கடல் அரிப்பு காரணமாக மீன் விற்பனைக்கூடம் இடிந்து விழுந்தது.
12 Oct 2023 2:19 AM IST
உடுப்பியில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் பேட்டி
மத்திய-மாநில அரசின் உதவியுடன் உடுப்பியில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்துள்ளார்.
10 July 2023 12:15 AM IST
கடல் அரிப்பை தடுக்க மத்திய அரசின் உதவி தேவை மந்திரி மங்கல் வைத்தியா பேட்டி
கடல் அரிப்பை தடுக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவை என்று மந்திரி மங்கல் வைத்தியா தெரிவித்துள்ளார்.
4 July 2023 12:15 AM IST
கடல் அரிப்பை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
புதுவை பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
24 Jun 2023 10:14 PM IST
"விழுப்புரத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்பப்படும்" - அமைச்சர் பொன்முடி தகவல்
கல் சுவர் எழுப்பப்பட்டு கடல் அரிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதியளித்தார்.
11 Dec 2022 1:52 AM IST
நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு; கலெக்டர் ஆய்வு
நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சிமெண்டு சாலை சேதம் அடைந்தது. இதையடுத்து சேதம் அடைந்த பகுதிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
8 Aug 2022 7:01 PM IST
கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மந்திரி ஷோபா கரந்தலாஜே ஆய்வு
உடுப்பி அருகே, கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மந்திரி ஷோபா கரந்தலாஜே நேரில் ஆய்வு செய்தார்.
11 July 2022 8:52 PM IST
கடல் அரிப்பால் 66 வீடுகள் சேதம்; தொடர் கனமழையால் ரூ.5 கோடிக்கு பாதிப்பு
மங்களூருவில் கடல் அரிப்பால் 66 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ரூ.5 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
3 July 2022 8:50 PM IST
நெம்மேலிகுப்பத்தில் கடல் அரிப்பால் தொங்கி கொண்டிருக்கும் சிமெண்டு சாலை
நெம்மேலிகுப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சிமெண்டு சாலை தொங்கி கொண்டிருக்கிறது.
29 Jun 2022 2:36 PM IST
தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது
தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது. இதை பார்த்து சுற்றுலா பயணிகள் அந்த தரைப்பாலத்தை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
23 May 2022 12:25 AM IST




