‘மந்திரம் சொல்லி சாம்பலாக்கி விடுவோம்..’ - வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி சாதுக்கள் கைது

‘மந்திரம் சொல்லி சாம்பலாக்கி விடுவோம்..’ - வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி சாதுக்கள் கைது

கேட்பதை தரவில்லை என்றால், உங்களை மந்திரம் சொல்லி எரித்து சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
16 Nov 2025 8:49 PM IST
கள்ளக்காதலருடன் நடுத்தர வயது பெண் தப்பியோட்டம்.. அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

கள்ளக்காதலருடன் நடுத்தர வயது பெண் தப்பியோட்டம்.. அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

தனது கணவருடன் வாழ விருப்பம் இல்லை எனவும், காதலருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அந்த பெண் திட்டவட்டமாக தெரிவித்தார்.
6 Nov 2025 11:54 AM IST
மகளிர் உலகக்கோப்பை:  மத்தியப் பிரதேச வீராங்கனைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

மகளிர் உலகக்கோப்பை: மத்தியப் பிரதேச வீராங்கனைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

இவர் மகளிர் உலகக்கோப்பையில் 8 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3 Nov 2025 7:19 PM IST
தோழி வீட்டில் ரூ.2 லட்சம், செல்போன் திருடிய பெண் போலீஸ் அதிகாரி

தோழி வீட்டில் ரூ.2 லட்சம், செல்போன் திருடிய பெண் போலீஸ் அதிகாரி

பிரமிளா தனது வீட்டில் குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக ரூ.2 லட்சம் வைத்திருந்தார்.
30 Oct 2025 9:33 PM IST
மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு

மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு

புதிய ரக துப்பாக்கியை வாங்கி பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
23 Oct 2025 9:51 AM IST
அடுத்த அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட  ‘ஆன்டிபயாடிக்’ மருந்தில் புழுக்கள்

அடுத்த அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ‘ஆன்டிபயாடிக்’ மருந்தில் புழுக்கள்

இந்த மருந்து மத்திய பிரதேசத்தை மையமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்தது ஆகும்.
17 Oct 2025 7:11 AM IST
மத்தியபிரதேசத்தில் 25 திருநங்கைகள் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி

மத்தியபிரதேசத்தில் 25 திருநங்கைகள் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி

விசாரணைக்குப் பிறகுதான் திருநங்கைகள் என்ன பொருளை உட்கொண்டார்கள் என்பது தெளிவாகும் என துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தண்டோதியா கூறியுள்ளார்.
17 Oct 2025 2:45 AM IST
கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் தயாராகும் 3 தரமற்ற இருமல் மருந்துகளான பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
14 Oct 2025 9:24 PM IST
இருமல் மருந்து விவகாரம்:  பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

இருமல் மருந்து விவகாரம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட ஸ்ரேசன் மருந்து நிறுவன உரிமையாளரான ரங்கநாதன் கோவிந்தன் சென்னையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.
9 Oct 2025 4:16 PM IST
20 குழந்தைகள் பலி: இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது

20 குழந்தைகள் பலி: இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
9 Oct 2025 7:25 AM IST
இருமல் மருந்து விவகாரம்; இன்றும் 2 குழந்தைகள்... பலி 16 ஆக உயர்வு

இருமல் மருந்து விவகாரம்; இன்றும் 2 குழந்தைகள்... பலி 16 ஆக உயர்வு

ஜுன்னார்தியோ பகுதியை சேர்ந்த ஜெய் உஷா யதுவன்ஷி (வயது 2) என்ற குழந்தை நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.
7 Oct 2025 8:35 PM IST
இருமல் மருந்து விவகாரம்; மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இருமல் மருந்து விவகாரம்; மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இருமல் மருந்து விவகாரத்தில் பலியான குழந்தைகளுக்கான இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டது.
5 Oct 2025 11:52 PM IST