
‘மந்திரம் சொல்லி சாம்பலாக்கி விடுவோம்..’ - வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி சாதுக்கள் கைது
கேட்பதை தரவில்லை என்றால், உங்களை மந்திரம் சொல்லி எரித்து சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
16 Nov 2025 8:49 PM IST
கள்ளக்காதலருடன் நடுத்தர வயது பெண் தப்பியோட்டம்.. அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்
தனது கணவருடன் வாழ விருப்பம் இல்லை எனவும், காதலருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அந்த பெண் திட்டவட்டமாக தெரிவித்தார்.
6 Nov 2025 11:54 AM IST
மகளிர் உலகக்கோப்பை: மத்தியப் பிரதேச வீராங்கனைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு
இவர் மகளிர் உலகக்கோப்பையில் 8 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3 Nov 2025 7:19 PM IST
தோழி வீட்டில் ரூ.2 லட்சம், செல்போன் திருடிய பெண் போலீஸ் அதிகாரி
பிரமிளா தனது வீட்டில் குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக ரூ.2 லட்சம் வைத்திருந்தார்.
30 Oct 2025 9:33 PM IST
மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
புதிய ரக துப்பாக்கியை வாங்கி பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
23 Oct 2025 9:51 AM IST
அடுத்த அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ‘ஆன்டிபயாடிக்’ மருந்தில் புழுக்கள்
இந்த மருந்து மத்திய பிரதேசத்தை மையமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்தது ஆகும்.
17 Oct 2025 7:11 AM IST
மத்தியபிரதேசத்தில் 25 திருநங்கைகள் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி
விசாரணைக்குப் பிறகுதான் திருநங்கைகள் என்ன பொருளை உட்கொண்டார்கள் என்பது தெளிவாகும் என துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தண்டோதியா கூறியுள்ளார்.
17 Oct 2025 2:45 AM IST
கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்தியாவில் தயாராகும் 3 தரமற்ற இருமல் மருந்துகளான பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
14 Oct 2025 9:24 PM IST
இருமல் மருந்து விவகாரம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட ஸ்ரேசன் மருந்து நிறுவன உரிமையாளரான ரங்கநாதன் கோவிந்தன் சென்னையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.
9 Oct 2025 4:16 PM IST
20 குழந்தைகள் பலி: இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
9 Oct 2025 7:25 AM IST
இருமல் மருந்து விவகாரம்; இன்றும் 2 குழந்தைகள்... பலி 16 ஆக உயர்வு
ஜுன்னார்தியோ பகுதியை சேர்ந்த ஜெய் உஷா யதுவன்ஷி (வயது 2) என்ற குழந்தை நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.
7 Oct 2025 8:35 PM IST
இருமல் மருந்து விவகாரம்; மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
இருமல் மருந்து விவகாரத்தில் பலியான குழந்தைகளுக்கான இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டது.
5 Oct 2025 11:52 PM IST




