
தூத்துக்குடியில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
26 Nov 2025 8:13 PM IST
கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார்.
24 Nov 2025 1:44 AM IST
கள்ளக்குறிச்சி: பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்
4 குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 7:30 PM IST
காசாவில் ஐ.நா. அமைப்பு ஏற்பாடு செய்த முகாமில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பூசி
போர் சூழல் காரணமாக தடுப்பூசியை தவறவிட்ட குழந்தைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
14 Nov 2025 8:04 PM IST
திருநெல்வேலி: நாளை முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்- கலெக்டர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள சுமார் 1 லட்சத்து 7 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.
26 Oct 2025 1:48 PM IST
மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்.. 3 குழந்தைளை துடிக்க துடிக்க.. தந்தையின் கொடூர செயல்
குழந்தைகள் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை, ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த கொடூர சம்பவம் நடந்தது.
11 Oct 2025 7:57 AM IST
இருமல் மருந்து விஷமானது எப்படி? - விசாரணையில் பரபரப்பு தகவல்
22 குழந்தைகள் பலியானது தொடர்பாக இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
10 Oct 2025 7:12 AM IST
விஷமான உயிர் காக்கும் மருந்து: 'கோல்ட்ரிப்' மருந்தை தயாரிக்க அனுமதி அளித்தது யார்?
மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரக அதிகாரிகள் மருந்து கம்பெனியில் ஆய்வு மேற்கொண்டபோது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியானது.
6 Oct 2025 11:19 AM IST
‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் - அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
5 Oct 2025 1:15 PM IST
6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: தமிழக மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நோட்டீஸ்
6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
4 Oct 2025 4:55 PM IST
தமிழகத்தில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்துக்கு தடை
குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது
3 Oct 2025 11:51 AM IST
காதல் திருமணம் செய்த தம்பதியின் அலட்சியம்.. பிறந்த சிறிது நேரத்தில் உயிரிழந்த 3 குழந்தைகள்
காதல் திருமணம் செய்த தம்பதி, தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
25 Sept 2025 12:29 PM IST




