
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்
ரோப்கார் சேவையை குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.
22 Dec 2025 6:39 AM IST
திண்டுக்கல்: கைதிகளுக்கு கஞ்சா விற்ற சிறைக்காவலர் சஸ்பெண்ட்
சிறை அதிகாரிகள் சோதனையின்போது அன்பரசு சிக்கிக்கொண்டார்.
21 Dec 2025 3:10 PM IST
மேட்ரிமோனியில் அறிமுகம்: இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து, பணம் நகையை பெற்று வாலிபர் மோசடி
தொழில் தேவைக்காக எனக் கூறி இளம்பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம், 2.5 பவுன் நகையை வாங்கியுள்ளார்.
21 Dec 2025 2:58 PM IST
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 22ம் தேதி நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும், நாளையும் ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
20 Dec 2025 9:46 AM IST
திண்டுக்கல்: ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயம்
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Dec 2025 8:09 AM IST
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை திருமணம் செய்த விவசாயி - போக்சோவில் கைது
45 வயது நபர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
7 Dec 2025 12:55 PM IST
ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: பரபரப்பு தகவல்
காளிமுத்துவுக்கு சந்தனக்குமார் மாமா உறவு முறை ஆகும்.
30 Nov 2025 8:23 AM IST
ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.45 லட்சம் மோசடி
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம் என்று வாட்ஸ்அப்பில் பேராசிரியருக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
29 Nov 2025 7:03 PM IST
கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்; 4 குழந்தைகள் பரிதவிப்பு
வேடசந்தூர், வடமதுரை போலீஸ் நிலையங்களில் அடிக்கடி காதல் ஜோடிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
25 Nov 2025 8:54 PM IST
திண்டுக்கல்: தம்பதியை கட்டிப்போட்டு நகை- பணம் கொள்ளை
தம்பதியினரின் செல்போன்களையும் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
25 Nov 2025 1:58 AM IST
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸ் விசாரணை
முன்பதிவுல்லா பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
21 Nov 2025 8:57 PM IST
திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
21 Nov 2025 3:58 PM IST




