
தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்
பந்தலூர் அருகே தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, விரைந்து முடிக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
27 Aug 2023 2:00 AM IST
புதர் சூழ்ந்த வீடுகளில் வசிப்பதால் அச்சம்:புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்-ஆதிவாசி மக்கள் கோரிக்கை
அய்யன்கொல்லி அருகே புதர் சூழ்ந்த வீடுகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்கள் அச்சத்துடன் உள்ளதால் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
7 July 2023 1:00 AM IST
தொகுப்பு வீடுகள், வங்கி கடன் உதவி பெற்றுத்தரப்படும்
சாராய தொழிலில் இருந்து விடுபடுபவர்களுக்கு தொகுப்பு வீடு மற்றும் வங்கி கடன் பெற்றுத்தரப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.
12 Oct 2022 11:36 PM IST




