
கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார்.
24 Nov 2025 1:44 AM IST
ரூ.22 ஆயிரம் பணம் வாங்கி விட்டு திருப்பி தராததால் ஆத்திரம்: நண்பர்களுக்கு இடையே பாரில் நடந்த தகராறு.. அடுத்து நடந்த அதிர்ச்சி
மதுபோதையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
23 Sept 2025 8:33 AM IST
கடனை கட்டத் தவறினால் செல்போனை முடக்கலாம் - நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலனை
முடக்கப்படும் செல்போனின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
12 Sept 2025 6:23 PM IST
வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை - மத்திய அரசு விளக்கம்
சிபில் ஸ்கோர் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன.
25 Aug 2025 5:30 AM IST
கடன் வாங்கிய நண்பர் மரணம்: நிதி நிறுவனம் செய்த செயலால் என்.எல்.சி. ஊழியர் எடுத்த விபரீத முடிவு
தனியார் நிதி நிறுவனத்தில் நண்பர் வாங்கிய கடனுக்கு என்.எல்.சி. ஊழியர் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.
29 July 2025 5:15 AM IST
கிராமப்புற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிகள் வட்டி மானியத்துடன் கடன்
கிராமப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 9:14 AM IST
விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை கடன் உதவி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கடனை அடைக்கும் வரை விளைவிக்கப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வது கட்டாயம் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
9 July 2025 5:35 PM IST
தூத்துக்குடி: கடனை திரும்பக் கேட்ட வங்கி மேலாளர் மீது கொலைவெறி தாக்குதல்
தி.மு.க. பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 May 2025 4:44 PM IST
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை! - புதிய மசோதாவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்
கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
26 April 2025 12:39 PM IST
பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் ராஜகண்ணப்பன்
அதிமுக ஆட்சியில் 23 லட்சம் லிட்டர்தான் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
23 April 2025 2:06 PM IST
ராஜஸ்தான்: ரூ.60 லட்சம் கடன்; வங்கி அதிகாரிகள் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
ராஜஸ்தானில் வசித்து வந்த ராகுல் என்பவர் வாங்கிய கடனை அடைக்க வீடு, கார் மற்றும் பிற பொருட்களை விற்றும் கடனை முழு அளவில் திருப்பி செலுத்த முடியவில்லை.
1 Oct 2024 10:09 PM IST
புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் விரக்தி... செல்போன் செயலி மூலம் கடன் வாங்கிய டிரைவர் தற்கொலை
செல்போன் செயலி மூலம் வாங்கிய கடனை கேட்டு மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
13 July 2024 12:08 PM IST




