
பெருகும் தொழில் நிறுவனங்கள்; அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள் - கோவையில் நில மதிப்பு 3 மடங்கு உயர்வு
கோவையில் தொழில் நிறுவனங்கள் பெருகி வருகின்றன.
3 Dec 2025 4:51 AM IST
நிலம் விற்பனையில் பார்ட்னருடன் தகராறு; நிதி நிறுவன உரிமையாளர் கொடூர கொலை
வெள்ளகோவில் அருகே கம்பியால் தாக்கி உயிர் போகாததால் காரை ஏற்றி நிதி நிறுவன உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார்.
27 Oct 2025 9:24 AM IST
இலங்கையில் ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும் - இலங்கை அதிபர் உறுதி
ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.
1 Feb 2025 5:16 AM IST
சீனா: ரெயில்வே கட்டுமான தளத்தில் நிலம் இடிந்து விழுந்ததில் 13 தொழிலாளர்கள் மாயம்
ரெயில்வே கட்டுமான தளத்தில் நிலம் இடிந்து விழுந்ததில் மாயமான தொழிலாளர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
5 Dec 2024 12:37 PM IST
கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல்...மக்கள் அதிர்ச்சி
கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
21 Sept 2024 4:25 PM IST
ஒரு நிமிடத்தில் பட்டா!
மின்னல் வேகத்தில் பட்டா கிடைக்க, எல்லோரும் அதிசயப்படும் வகையிலான முறையை கொண்டுவர அரசு இப்போது முடிவெடுத்துள்ளது.
24 Jun 2024 6:39 AM IST
பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
5 Feb 2024 2:39 AM IST
ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை அரசு பள்ளிக்கு தானமளித்தவருக்கு கவுரவம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கிய பெண்ணை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டியுள்ளார்.
14 Jan 2024 9:24 AM IST
கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்தாவிட்டால் இழப்பீடு: வாக்காளர்களுக்கு இலவசங்களை கொடுக்க மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர்- மதுரை ஐகோர்ட்டு கருத்து
வளர்ச்சி திட்டங்களுக்கு கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்தாவிட்டால் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், வாக்காளர்களுக்கு இலவசங்களை கொடுக்க மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர் என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
25 Oct 2023 2:08 AM IST
நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 3:15 AM IST
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு
இலுப்பூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.
16 Oct 2023 11:31 PM IST
காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்டு ஒப்படைப்பு
புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாக குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
13 Oct 2023 10:18 PM IST




