
கோவில்பட்டியில் வாளுடன் நின்று கொண்டிருந்த வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
7 Nov 2025 1:32 AM IST
பழவூரில் பெண் சந்தேக மரணம்: கொலை குற்றவாளி கைது
பழவூர் பகுதியில் கடந்த மாதம் அடையாளம் தெரியாத பெண் பிரேதம் கண்டறியப்பட்டது.
17 July 2025 6:04 AM IST
கணவர் மீது சந்தேகம்... பேக் ஐ.டி. மூலம் மனைவி செய்த செயலால் அதிர்ச்சி
பேக் ஐ.டி. மூலம் சமூக வலைதளத்தில் இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்ததை கைதான பெண் ஒப்புக்கொண்டார்.
21 May 2025 7:57 PM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்தார்.
7 May 2024 12:45 PM IST
துரோகம் செய்ததாக சந்தேகம்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன், மனைவியை அடித்துக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்
வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன், மனைவி துரோகம் செய்ததாக சந்தேகித்து அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Aug 2023 6:59 PM IST
மனைவியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம்: பைக்கில் சென்று கொண்டிருந்தவர் மீது காரால் மோதிய நபர் - பின்னால் இருந்தவர் உயிரிழப்பு
மனைவியுடன் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவர், அந்த நபர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது காரால் மோதியதில் பின்னால் இருந்தவர் உயிரிழந்தார்.
6 Aug 2023 6:57 PM IST
வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் - மனைவியை குத்தி கொன்ற கணவன்
ஆந்திராவில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 April 2023 3:58 AM IST
கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Dec 2022 1:55 PM IST
மனைவி நடத்தையில் சந்தேகத்தால் விரக்தி ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை
மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விரக்தி அடைந்த ஆட்டோ டிரைவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
29 Nov 2022 2:53 PM IST
கன்றுகுட்டியை செய்வினை வைத்து கொன்றுவிட்டதாக சந்தேகம்: அண்ணனை வெட்டிக்கொன்று தம்பி தற்கொலை...!
தருமபுரி அருகே அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
25 May 2022 6:09 PM IST




