கார்த்திகை அகல்விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்

கார்த்திகை அகல்விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்

கார்த்திகை அகல்விளக்கு தயாரிக்கும் பணி சோழமாதேவியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ஓய்வு கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Dec 2022 12:10 AM IST
திருவாரூர் பகுதியில் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்

திருவாரூர் பகுதியில் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவாரூர் பகுதியில் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்
21 Nov 2022 12:15 AM IST