
தமிழ்நாட்டில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டினை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
உர வகைகள் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
21 Nov 2025 3:37 PM IST
பயிர் சாகுபடிக்காக தூத்துக்குடிக்கு ரெயிலில் 850 டன் யூரியா வருகை
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 3,000 டன் யூரியா, 2,700 டன் டிஏபி, 3,200 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 9:21 PM IST
விவசாயிகளுக்கு யூரியா உரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
விவசாயிகளுக்கு யூரியா உரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 3:40 PM IST
27,140 டன் யூரியா உரம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
மலேசியாவில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ள 27,140 டன் யூரியாவை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
4 Dec 2022 12:15 AM IST
பயிரின் தேவைக்கு அதிகமாக யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் - விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
பயிரின் தேவைக்கு அதிகமாக யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 Dec 2022 12:26 AM IST




