
பொதுமக்களை அச்சுறுத்தும் ஆடியோவை பரப்பினால் நடவடிக்கை: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
கஸ்டமர் காலில் 6 இலக்க நம்பரில் இருந்து வரும் அழைப்பை ஏற்றால் செல்போன் வெடித்து விடும் என வாட்ஸ்அப் ஆடியோ பரவி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
21 Jan 2026 8:18 PM IST
நெல்லையில் 2 பேரை வழிமறித்து, அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்றவர் கைது
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.
11 Jan 2026 9:25 AM IST
நெல்லையில் பெண்ணை அவதூறாக பேசி அச்சுறுத்தியவர் கைது
நெல்லை மாநகரம், விளாகம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது.
10 Jan 2026 9:17 AM IST
நெல்லை: பணப்பிரச்சினை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பேட்டையைச் சேர்ந்த ஒருவர், பணப்பிரச்சினை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
31 Oct 2025 1:00 PM IST
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு அச்சுறுத்தல்: செல்வப்பெருந்தகை
நேருவும், காந்தியும், அம்பேத்கரும் கட்டி எழுப்பிய சமத்துவம், ஒற்றுமை, முன்னேற்றம் என்ற நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 May 2025 4:22 PM IST
பெண்களை அச்சுறுத்தும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை
தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதல் தடை (திருத்தச்) சட்டம் 2025 தமிழ்நாடு அரசால் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
26 April 2025 2:18 PM IST
21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது - ரஷிய அதிபர் புதின்
பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
25 April 2024 3:37 AM IST
தேர்தல்களில் வெளிநாட்டு அச்சுறுத்தல்... இந்தியா மீது கனடா முன்வைக்கும் புதிய குற்றச்சாட்டு
கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
3 Feb 2024 3:04 PM IST
மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் தேனீக்கள்
தஞ்சையில் அங்கன்வாடி அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தேனீக்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்
18 Jun 2023 3:05 AM IST
அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்க வட மாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
7 March 2023 2:52 PM IST
பல்வேறு வகையில் உயிருக்கு அச்சுறுத்தல்
செல்போனை வழங்காமல் போலீசார் அலைக்கழிப்பு: பல்வேறு வகையில் உயிருக்கு அச்சுறுத்தல் உரிய பாதுகாப்பு கேட்டு மாணவி ஸ்ரீமதியின் பெரியப்பா மனு
15 Oct 2022 12:15 AM IST
தீபாவளிக்குள் காலி... பிரபல நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல்
தீபாவளிக்குள் கொல்லப்படுவாய் என பிரபல நடிகையான ஷெனாஸ் கில்லின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
9 Oct 2022 12:16 PM IST




