
வன்கொடுமை வழக்கு: போலி என்.சி.சி. முகாம்கள் குறித்து விசாரணை - கிருஷ்ணகிரி ஆட்சியர்
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
19 Aug 2024 5:28 PM IST
3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்கவும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், 3 நாட்களுக்கு நீலகிரி வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
17 May 2024 2:25 PM IST
மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று நேரில் ஆஜராகினர்.
25 April 2024 10:32 AM IST
கள்ளழகர் திருவிழா: தண்ணீர் பீய்ச்சியடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியரின் உத்தரவுக்கு தடை
கள்ளழகர் விழாவில் தண்ணீர் பீய்ச்சியடிக்க மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாடு விதித்து இருந்தார்.
18 April 2024 2:50 PM IST
தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
தஞ்சையில் நாளை மகாமகம் விழா நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2024 1:26 PM IST
தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறப்பு; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை இன்று மாலை 4 மணி அளவில் எட்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
23 Dec 2023 4:12 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டில் 6 தாலுகா, காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
6 Dec 2023 6:24 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (15-ந்தேதி) மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
14 Nov 2023 9:08 PM IST
கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
3 Oct 2023 12:05 PM IST
விநாயகர் சிலைகளுக்கு சீல் வச்சதுக்கு காரணம்.. மாவட்ட ஆட்சியர் பரபரப்பு பேட்டி
கால்சியம் சல்பேட் எனும் மக்காத பொருள் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளார்.
16 Sept 2023 6:39 PM IST
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆற்றில் மீன்வலையில் சிக்கிய கைத்துப்பாக்கி - போலீசார் விசாரணை
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் வலையில் கைத்துப்பாக்கி சிக்கியது.
6 Aug 2023 4:03 PM IST
புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் - மாவட்ட ஆட்சியர்
புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்
9 July 2023 2:22 PM IST




