
இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. 2-வது கணவரை உதறிவிட்டு போலீஸ்காரருடன் ஓடிய பெண்
தனது 2-வது கணவர் மற்றும் 2 மகன்களை உதறிவிட்டு போலீஸ்காரருடன் பெண் ஒருவர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 Dec 2025 12:00 PM IST
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 23 போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
12 Dec 2025 6:02 PM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து நெல்லை மாவட்ட போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
12 Dec 2025 4:01 PM IST
தூத்துக்குடியில் 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடி போலீசார் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஒரு கொரியர் சர்வீஸின் குடோனை சோதனை செய்தனர்.
12 Dec 2025 2:27 PM IST
கன்னியாகுமரியில் குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்: ரூ.27,500 அபராதம் விதித்த போலீசார்
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
11 Dec 2025 5:49 PM IST
பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
11 Dec 2025 2:57 PM IST
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
10 Dec 2025 3:58 PM IST
கள்ளக்காதலியை கொன்று எரித்த போலீஸ்காரர் - பரபரப்பு தகவல்கள்
அலங்கியம் பகுதியில் பதுங்கி இருந்த சங்கரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்
10 Dec 2025 7:20 AM IST
மதுபோதையில் வாலிபர் ஓட்டிய கார்.. பிடிக்க சென்ற போலீஸ்காரருக்கு நேர்ந்த விபரீதம்
மதுபோதையில் வாலிபர் ஓட்டிய கார், போலீஸ்காரரின் இரு சக்கர வாகனத்தில் மோதி இழுத்து சென்றது.
9 Dec 2025 9:38 PM IST
போலீசாரிடம் வாக்குவாதம்: எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
போலீசாரிடம் வாக்குவாதம் செய்த எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 Dec 2025 12:51 PM IST
தாம்பரம் அருகே 2 இளைஞர்களை அரிவாளால் வெட்டிய கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை
முன்விரோதத்தின் காரணமாக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
8 Dec 2025 4:27 PM IST
திருநெல்வேலியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு செய்தார்.
6 Dec 2025 8:11 AM IST




