
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 July 2025 9:22 AM IST
கல்லூரி மாணவரின் இருசக்கர வாகனம் போலீசாரால் உடைக்கப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி மாணவரின் இருசக்கர வாகனத்தை போலீசார் தாக்கி உடைக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
20 July 2025 6:44 AM IST
தூத்துக்குடி: காவல்துறை அதிகாரிகளுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி
தூத்துக்குடி, வல்லநாட்டில் வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சியை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து பின்னர் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
19 July 2025 11:48 PM IST
வங்காளதேசம்: ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள், போலீசார் இடையே மோதல்; 4 பேர் பலி
வங்காளதேசத்தில் தேசிய குடிமக்கள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
17 July 2025 9:59 PM IST
ஈரோட்டில் பெண்கள், மாணவிகளின் பாதுகாப்புக்காக 'போலீஸ் அக்கா' திட்டம் தொடக்கம்
மாணவிகளுக்கும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கும் நேரடியாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
17 July 2025 6:56 PM IST
த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு; 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பிய மதுரை காவல்துறை
மாநாடு நடத்த அனுமதி கேட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் மனு அளித்தார்.
17 July 2025 5:31 PM IST
தூத்துக்குடி போலீசாருக்கு சைபர் கவசம் சிறப்பு வகுப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் சைபர் கவசம் எனும் தலைப்பில் போலீசாருக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.
17 July 2025 2:26 AM IST
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்த 55 போலீசாரை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
17 July 2025 2:17 AM IST
தமிழகத்தில் பிடிவாரண்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 July 2025 2:09 PM IST
திருநெல்வேலியில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
முன்னீர்பள்ளம், ஆயன்குளம் பாலத்தின் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
11 July 2025 7:00 PM IST
அழகுமுத்துகோன் 315வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீசார்
தூத்துக்குடி, கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் நாளை அவரது 315வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.
10 July 2025 9:50 PM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 6, 7 ஆகிய 2 நாட்களில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 5:38 PM IST