வேலூரில் கொலை வழக்கு கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்கள் பணியிடை நீக்கம்

வேலூரில் கொலை வழக்கு கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்கள் பணியிடை நீக்கம்

கைதி தப்பியோடியபோது பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
18 Feb 2025 9:33 AM IST
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்

சிறை கைதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடி உள்ளார்.
17 Feb 2025 12:59 PM IST
`வெள்ளை குடை வேந்தர் என பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

`வெள்ளை குடை வேந்தர்' என பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

எதிர்கட்சியாக இருக்கும் போது GoBackModi, ஆளுங்கட்சியான பின் WelcomeModi-யா..? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
16 Feb 2025 10:00 PM IST
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய, வலிமையான வெற்றி கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
16 Feb 2025 7:40 PM IST
ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சிசு அகற்றம்

ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சிசு அகற்றம்

வேலூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் கர்ப்பிணி பெண்ணுக்கு கருச்சிதைவு அடைந்தது.
11 Feb 2025 8:38 AM IST
ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு தண்டுவட அறுவை சிகிச்சை

ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு தண்டுவட அறுவை சிகிச்சை

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு முதுகு தண்டுவடம் சற்று விலகி இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
10 Feb 2025 4:13 PM IST
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு

ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு காயமடைந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
9 Feb 2025 1:32 PM IST
ரெயிலில் இருந்து  தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்சிகிச்சை

ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்சிகிச்சை

ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு நேற்று உயிரிழந்தது.
9 Feb 2025 8:59 AM IST
ரெயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த பரிதாபம்

ரெயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த பரிதாபம்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றது.
8 Feb 2025 2:11 PM IST
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்

6 பேர் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Feb 2025 10:10 AM IST
ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்ட மகளிர் ஆணையம்

ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்ட மகளிர் ஆணையம்

தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
8 Feb 2025 6:37 AM IST
வேலூர்: காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பு - இருவர் கைது

வேலூர்: காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பு - இருவர் கைது

காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
8 Feb 2025 3:27 AM IST