
அனில் அம்பானி மீதான வங்கி மோசடி வழக்கு: மத்திய அரசு, சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
19 Nov 2025 6:59 AM IST
தெருநாய்த்தொல்லை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
தெருநாய்த்தொல்லை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
2 Nov 2025 2:50 AM IST
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் முறைகேடு: எஸ்.ஐ.டி கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
13 Oct 2025 7:50 PM IST
கர்நாடகாவில் "தக் லைப்" படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்
'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் வெளியிட வருகிற 20-ந் தேதி வரை தடை நீட்டித்து கர்நாடக கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
17 Jun 2025 12:30 PM IST
துணைவேந்தர் நியமனத்திற்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 Jun 2025 10:18 PM IST
சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடைக்கு ஆட்டம், பாட்டம் தேவையில்லை-அ.தி.மு.க.
டாஸ்மாக் விவகாரத்தில் உண்மை நிலை வெளிவரும். எனவே சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடைக்கு ஆட்டம், பாட்டம் தேவையில்லை என்று அ.தி.மு.க. கூறியுள்ளது.
24 May 2025 11:42 PM IST
தமிழக கவர்னர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகள் கேட்ட ஜனாதிபதி
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது சுப்ரீம் கோர்ட் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகள் இடம்பெற்றுள்ளது
15 May 2025 10:30 AM IST
சுப்ரீம் கோர்ட்டை பாஜக எம்.பி.க்கள் விமர்சித்தது தொடர்பாக ஜே.பி.நட்டா விளக்கம்
எம்.பி.க்களின் கருத்துக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
20 April 2025 2:28 PM IST
தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் பூஷன் முறையீடு
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார்.
18 Feb 2025 1:05 PM IST
முல்லைப்பெரியாறு விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கு ஏப்ரல் 28-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
சுப்ரீம் கோர்ட்டு, முல்லைப் பெரியாறு அணை வாகன நிறுத்துமிடத்தை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
18 Feb 2025 8:15 AM IST
அல்லு அர்ஜுனின் ஜாமீனை எதிர்த்து போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு செல்ல தெலுங்கானா போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
17 Dec 2024 7:04 PM IST
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடக்க உள்ளது.
24 July 2024 8:40 AM IST




