இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
31 Oct 2025 12:51 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது

ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஐய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
2 Oct 2025 3:19 PM IST
இன்ஸ்டாகிராமில் வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது

ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 Aug 2025 7:34 AM IST
ஆத்தூர் அருகே இரட்டை கொலை சம்பவம்: சேலம் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

ஆத்தூர் அருகே இரட்டை கொலை சம்பவம்: சேலம் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

ஆத்தூர் அருகே இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
19 Feb 2025 12:12 PM IST
ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம்: போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம்

ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம்: போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம்

ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம் என்று போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம் அளித்துள்ளது.
12 Feb 2025 3:37 PM IST
டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம்: திமுக அரசு வெட்கப்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம்: திமுக அரசு வெட்கப்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 Feb 2025 3:51 PM IST
நடத்தை சந்தேகத்தால் வெறிச்செயல்: மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற டிரைவர்

நடத்தை சந்தேகத்தால் வெறிச்செயல்: மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற டிரைவர்

ஆத்தூர் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
26 May 2024 3:54 AM IST
ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் சாவு

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் சாவு

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.
5 July 2023 12:15 AM IST
ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துகூடுதல் விலைக்கு விற்றவர் கைது

ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துகூடுதல் விலைக்கு விற்றவர் கைது

ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
3 July 2023 12:15 AM IST
அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட மின்சாரம்... போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் - சேலம் அருகே பரபரப்பு

அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட மின்சாரம்... போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் - சேலம் அருகே பரபரப்பு

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே முன்னறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
29 Jun 2023 8:03 PM IST
ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாலிபர் கைது

ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாலிபர் கைது

ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
29 Jun 2023 12:15 AM IST
ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள்பயன்படுத்த தடை

ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள்பயன்படுத்த தடை

ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2023 12:15 AM IST