
நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
தச்சநல்லூரைச் சேர்ந்த ஒருவர் திருநெல்வேலியில் பொது ஒழுங்கு, பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகக் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
22 Nov 2025 10:33 PM IST
நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண் திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றார்.
2 Nov 2025 1:54 PM IST
பாளை சிறையில் பேரீச்சம்பழத்தில் கஞ்சா: மகனுக்கு மறைத்து கொண்டு சென்ற தாய் கைது
அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்தவர் ஒரு பெண், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் தனது மகனைப் பார்க்க சென்றுள்ளார்.
19 Sept 2025 2:17 AM IST
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
12 July 2025 9:59 AM IST
ஆயுள் தண்டனை கைதிக்கு சித்ரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி. உள்பட 3 பேர் சஸ்பெண்ட்
வேலூர் சிறையில் ஆயுள்தண்டனை கைதியை தாக்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
23 Oct 2024 8:54 AM IST
கோவை சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதலா? தமிழக சிறைத்துறை விளக்கம்
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு சிறைவாசியும் சிறை பணியாளர்களால் தாக்கப்படவில்லை என்று கோவை சிறைத்துறை தெரிவித்துள்ளது.
7 May 2024 6:47 PM IST
வேலூர் மத்திய சிறை வளாகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை இசுலாமிய சிறைவாசிகள் வழிபட திறக்க வேண்டும் - சீமான்
வேலூர் மத்திய சிறை வளாகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை இசுலாமிய சிறைவாசிகள் வழிபட உடனடியாகத் திறக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
16 Oct 2023 4:52 PM IST
வேலூர் சீர்திருத்த நிர்வாக அகாடமியினர் ஆய்வு
காலாப்பட்டு மத்திய சிறையில் வேலூர் சீர்திருத்த நிர்வாக அகாடமியினர் ஆய்வு நடத்தினர்.
11 Oct 2023 11:31 PM IST
மத்திய சிறையில் பிளேடை விழுங்கி பிரபல ரவுடி தற்கொலை முயற்சி
காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் பிரபல ரவுடி பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.
3 Oct 2023 10:55 PM IST
காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் மோதலுக்கு காரணம் என்ன?
காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் மோதலுக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 Sept 2023 11:46 PM IST
சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
3 Aug 2023 1:39 AM IST
சிறைக்காவலர்களுக்கு பிறந்த நாள் கேக் வழங்கும் திட்டம்-மதுரை மத்திய சிறையில் அமல்படுத்தப்பட்டது
சிறைக்காவலர்களுக்கு பிறந்த நாள் கேக் வழங்கும் திட்டம் மதுரை மத்திய சிறையில் அமல்படுத்தப்பட்டது
15 April 2023 2:04 AM IST




