டிசம்பர் 19ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

டிசம்பர் 19ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

தூத்துக்குடியில் நடைபெறும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்திடலாம்.
17 Dec 2025 11:18 PM IST
தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,230 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,230 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது.
17 Dec 2025 7:47 PM IST
சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது

சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது

சென்னை மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
13 Dec 2025 10:00 AM IST
பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்

பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்

மொத்தம் உள்ள 72 வாகனங்களில் 48 வாகனங்கள் டிசம்பர் 22ம் தேதி 11 மணிக்கு மதுரையிலும், 24 வாகனங்கள் டிசம்பர் 23ம் தேதி 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:09 PM IST
டிரோன் மூலம் பருத்தியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்: வேளாண்மை அதிகாரி தகவல்

டிரோன் மூலம் பருத்தியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்: வேளாண்மை அதிகாரி தகவல்

கோவில்பட்டி வட்டாரத்தில் சுமார் 900 ஹெக்டேர் மானாவாரி பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
4 Dec 2025 7:18 PM IST
தமிழகத்தில் பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ.303 கோடி வசூல்: அமைச்சர் மூர்த்தி தகவல்

தமிழகத்தில் பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ.303 கோடி வசூல்: அமைச்சர் மூர்த்தி தகவல்

தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
3 Dec 2025 5:54 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: சென்னை மாநகரில் 18,782 பேர் பயன் பெற்றனர்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: சென்னை மாநகரில் 18,782 பேர் பயன் பெற்றனர்

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், ஶ்ரீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
28 Nov 2025 2:03 PM IST
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 27ம் தேதி பி.எப். குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 27ம் தேதி பி.எப். குறைதீர்க்கும் கூட்டம்

வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது.
22 Nov 2025 3:07 AM IST
தமிழ்நாட்டில் 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 Nov 2025 5:11 AM IST
பயிர் சாகுபடிக்காக தூத்துக்குடிக்கு ரெயிலில் 850 டன் யூரியா வருகை

பயிர் சாகுபடிக்காக தூத்துக்குடிக்கு ரெயிலில் 850 டன் யூரியா வருகை

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 3,000 டன் யூரியா, 2,700 டன் டிஏபி, 3,200 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 9:21 PM IST
தொலைதூரப் படிப்புகளில் ‘அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகம் தகவல்

தொலைதூரப் படிப்புகளில் ‘அரியர்' மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகம் தகவல்

1981-82-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் தொலைதூரப் படிப்புகளில் படித்து ‘அரியர்’ வைத்திருக்கும் மாணவர்கள் அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 4:41 AM IST
தூத்துக்குடியில் தாமிரபரணி வடிகாலை சுத்தம் செய்திட நடவடிக்கை எடுப்போம்: கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா தகவல்

தூத்துக்குடியில் தாமிரபரணி வடிகாலை சுத்தம் செய்திட நடவடிக்கை எடுப்போம்: கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா தகவல்

தாமிரபரணி ஆற்றில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணியை கடந்த 2024-ம் ஆண்டு கலியாவூர் மருதூர் அணையில் கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்.
29 Oct 2025 12:37 PM IST