இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், 2 லோடு வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், 2 லோடு வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
23 Nov 2025 4:23 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
31 Oct 2025 12:51 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்

தூத்துக்குடி, விவேகானந்தர் காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
8 July 2025 4:28 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

திருச்செந்தூர் அருகே பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டர் மற்றும் மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Jun 2025 10:33 PM IST
நெல்லை: இலங்கைக்கு கடல் வழியாக பீடி இலைகள் கடத்தல் முயற்சி- 5 பேர் கைது

நெல்லை: இலங்கைக்கு கடல் வழியாக பீடி இலைகள் கடத்தல் முயற்சி- 5 பேர் கைது

கூடங்குளம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக பீடி இலைகளை அதிக விலைக்கு விற்க சட்ட விரோதமாக சிலர் கடத்திச் செல்ல முயன்றனர்.
1 May 2025 12:28 PM IST
திருச்செந்தூரிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

திருச்செந்தூரிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2.4 டன் எடையுள்ள பீடி இலை மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
17 March 2025 12:02 PM IST
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற  ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் - 6 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் - 6 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
9 Aug 2023 12:36 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் சிக்கியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் சிக்கியது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
29 Jun 2023 12:15 AM IST