போலீசார் கண்டித்ததால் விபரீதம்.. கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை

போலீசார் கண்டித்ததால் விபரீதம்.. கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை

காதலியை கத்தியால் குத்தி கொன்று விட்டு அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2025 1:15 PM IST
அதிர்ச்சி சம்பவம்: மதுபானம் ஊற்றி கொடுத்து சிறுமி கூட்டு பலாத்காரம்

அதிர்ச்சி சம்பவம்: மதுபானம் ஊற்றி கொடுத்து சிறுமி கூட்டு பலாத்காரம்

இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 April 2025 3:00 AM IST
காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்: கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூரம்

காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்: கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூரம்

கணவரை கொலை செய்ய அறிவுறுத்தியதுடன், அதனை வீடியோ காலில் அவரது மனைவி பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 April 2025 12:04 PM IST
கர்நாடகாவில் சரக்கு வேனில் கடத்திய ரூ.2.73 கோடி சிக்கியதால் பரபரப்பு

கர்நாடகாவில் சரக்கு வேனில் கடத்திய ரூ.2.73 கோடி சிக்கியதால் பரபரப்பு

சட்டசபை தேர்தல் நடைபெறும் மராட்டியத்தில் இருந்து வந்த சரக்கு வேனில் கடத்திய ரூ.2.73 கோடி சிக்கியது.
20 Oct 2024 7:41 AM IST
கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - 5 பேர் கவலைக்கிடம்

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - 5 பேர் கவலைக்கிடம்

கோவில் திருவிழாவின் போது பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
23 May 2024 6:57 AM IST
பெலகாவி சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பெலகாவி சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பெலகாவி சம்பவம் அடிப்படை மனித உரிமை மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 Dec 2023 6:18 AM IST
2ஏ இடஒதுக்கீட்டு பட்டியலில் சேர்க்க கோரி பஞ்சமசாலி சமுகத்தினர் சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம்

2ஏ இடஒதுக்கீட்டு பட்டியலில் சேர்க்க கோரி பஞ்சமசாலி சமுகத்தினர் சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம்

2ஏ இடஒதுக்கீட்டு பட்டியலில் சேர்க்க கோரி பஞ்சமசாலி சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு பெலகாவியில் சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
23 Dec 2022 2:30 AM IST
போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது

போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது

மகாமேளா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பெலகாவியில் நுழைய முயன்ற சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.
20 Dec 2022 3:06 AM IST
மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம்  வாகனங்கள் மீது கல்வீச்சு

மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம் வாகனங்கள் மீது கல்வீச்சு

மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மராட்டிய லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
7 Dec 2022 5:15 AM IST
மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம்

மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம்

மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மராட்டிய லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
7 Dec 2022 12:15 AM IST
மராட்டிய மந்திரிகள் பெலகாவி வந்தால் சட்டப்படி நடவடிக்கை; மந்திரி அசோக் பேட்டி

மராட்டிய மந்திரிகள் பெலகாவி வந்தால் சட்டப்படி நடவடிக்கை; மந்திரி அசோக் பேட்டி

மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எல்லை விவகாரத்தில் அரசு அடி பணியாது என்றும் மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.
6 Dec 2022 12:15 AM IST
பா.ஜனதா அரசின் ஊழல்களை மூடிமறைக்க எல்லை பிரச்சினை- டி.கே.சிவக்குமார்

பா.ஜனதா அரசின் ஊழல்களை மூடிமறைக்க எல்லை பிரச்சினை- டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழல்களை மூடிமறைக்க மராட்டிய எல்லை பிரச்சினையை கிளப்புகிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
3 Dec 2022 2:57 AM IST