
கரூர் துயரம்; பிரேத பரிசோதனையில் ஏன் இவ்வளவு அவசரம்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
15 Oct 2025 1:27 PM IST
பிரேத பரிசோதனைக்கு வந்த பெண்ணின் சடலத்தில் கண்கள் அகற்றம்.. உடல் உறுப்புகள் திருட்டா?
இரண்டாவது பிரேத பரிசோதனையை வீடியோ எடுத்து அறிக்கையுடன் சமர்ப்பிக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
12 Dec 2023 2:29 PM IST
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் சாவு
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு அடியில் தூங்கியபோது பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
13 Oct 2023 8:35 PM IST
காஞ்சீபுரம் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
காஞ்சீபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் உள்ள ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
3 Oct 2023 2:29 PM IST
கல்லூரிக்கு சரிவர செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆர்.கே.பேட்டை அருகே கல்லூரிக்கு சரிவர செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Oct 2023 3:03 PM IST
எழும்பூரில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை; கோவில் திருவிழாவில் அடிதடி தகராறில் பெயிண்டர் சாவு
எழும்பூரில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மந்தைவெளியில் கோவில் திருவிழாவில் நடந்த அடிதடி தகராறில் பெயிண்டர் உயிரிழந்தார்.
12 Sept 2023 1:45 PM IST
தந்தை புதிய 'ஷூ' வாங்கி தர மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
தந்தை புதிய ‘ஷூ’ வாங்கி தர மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
11 Sept 2023 1:29 PM IST
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் உயிரிழந்த பயணி
சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த தமிழக பயணி நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மாரடைப்பினால் பரிதாபமாக உயிரிழந்தார்.
11 Sept 2023 11:33 AM IST
மெரினா கடற்கரையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி
சென்னை மெரினாவில் விடுமுறையை கொண்டாட வந்தபோது அண்ணா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலியானார்.
28 Aug 2023 10:54 AM IST
ஊத்துக்கோட்டை அருகே போதிய வருமானம் இல்லாததால் வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
போதிய வருமானம் இல்லாததால் வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Aug 2023 3:21 PM IST
மீஞ்சூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மீஞ்சூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Aug 2023 6:17 PM IST
மதுராந்தகம் அருகே கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
மதுராந்தகம் அருகே ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்தபோது கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள்.
17 Aug 2023 3:22 PM IST




