பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்

பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்

மொத்தம் உள்ள 72 வாகனங்களில் 48 வாகனங்கள் டிசம்பர் 22ம் தேதி 11 மணிக்கு மதுரையிலும், 24 வாகனங்கள் டிசம்பர் 23ம் தேதி 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:09 PM IST
தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி, தெற்கு புதுத்தெரு பகுதியில் ஒரு வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
26 Nov 2025 10:08 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், 2 லோடு வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், 2 லோடு வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
23 Nov 2025 4:23 AM IST
திருச்செந்தூர் வரும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்

திருச்செந்தூர் வரும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்

தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு அதிக அளவு வருவதை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
23 Nov 2025 1:49 AM IST
சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரும் வாகனங்களுக்கு 15 நிமிடங்கள் இலவச நேரம்

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரும் வாகனங்களுக்கு 15 நிமிடங்கள் இலவச நேரம்

மாற்றுத்திறனாளி, முதியோர், கர்ப்பிணியை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் அட்டை வழங்குவார்கள்.
21 Nov 2025 6:28 AM IST
தூத்துக்குடியில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது

தூத்துக்குடியில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது

தூத்துக்குடியில் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 3 கார்கள், லோடு வேன் ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
8 Nov 2025 3:15 AM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு

தனி நபர் வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தர வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 12:37 PM IST
ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்ல தடை

ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்ல தடை

கனமழை எதிரொலியால் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
22 Oct 2025 10:08 PM IST
திருநெல்வேலியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு செய்தார்.
4 Sept 2025 10:14 PM IST
தூத்துக்குடியில் காவல் துறை வாகனங்களை எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடியில் காவல் துறை வாகனங்களை எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
4 Sept 2025 8:43 PM IST
திருத்தணி முருகன் கோவில்: நாளை மூன்றாவது நாளாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை

திருத்தணி முருகன் கோவில்: நாளை மூன்றாவது நாளாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை

மலைப்பாதை சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் நாளை மூன்றாவது நாளாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 Sept 2025 10:59 PM IST
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 10 வாகனங்கள்- 4 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 10 வாகனங்கள்- 4 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
20 July 2025 7:16 PM IST