
அரசின் நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
2 Dec 2025 11:22 AM IST
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
தகவல் மையங்கள் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 2:55 PM IST
ராயபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து மேயர் பிரியா ஆய்வு செய்தார்.
12 Nov 2025 5:39 PM IST
ரூ.6.82 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தனர்.
7 Nov 2025 9:18 PM IST
ரூ.4.49 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு
சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், பல்வேறு புதிய திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
1 Nov 2025 5:29 PM IST
திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு 3,740 கோவில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
1 Nov 2025 7:09 AM IST
பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதி தொடர்பாக சேகர்பாபு, சிவசங்கர் ஆய்வு
அமைச்சர் சேகர்பாபு, திரு.வி.க நகர் மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
29 Oct 2025 4:33 PM IST
ரூ.42.60 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
26 Oct 2025 2:48 PM IST
வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு
சென்னையில் கிட்டத்தட்ட 2,000 பகுதிகளில் உள்ள சாலைகளில் குழிகள் கண்டறியப்பட்டுள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
25 Oct 2025 5:15 PM IST
தங்க முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 21 கோவில்களுக்கு ஆண்டுதோறும் ரூ.17.76 கோடி வட்டித்தொகை - சேகர்பாபு தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலே இல்லாத அளவிற்கு உபயதாரர்கள் மட்டும் ரூ.1,528 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
12 Oct 2025 3:57 PM IST
2026 பிப்ரவரிக்குள் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
2026 பிப்ரவரிக்குள் கோவில்களில் 5 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
11 Oct 2025 4:41 PM IST
3,600 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது - அமைச்சர் சேகர்பாபு தகவல்
12 ஆண்டுகள் நிறைவடைந்த கோவில்களை கண்டறிந்து பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து குடமுழுக்கு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
4 Sept 2025 4:14 PM IST




