
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், 2 லோடு வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்
தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
23 Nov 2025 4:23 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி மதிப்பிலான மருந்து மாத்திரைகள் திருச்செந்தூரில் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
23 Nov 2025 4:02 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடிஇலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்துவதாக கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
20 Nov 2025 11:01 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்துவதாக, மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
17 Oct 2025 6:56 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஐய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
2 Oct 2025 3:19 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்
தூத்துக்குடி, விவேகானந்தர் காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
8 July 2025 4:28 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டர் மற்றும் மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Jun 2025 10:33 PM IST
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி
தன்னை கடத்த முயன்ற மர்ம நபர்கள் 2 பேரை 6-ம் வகுப்பு மாணவி சிலம்ப குச்சியால் விரட்டியடித்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Feb 2024 4:30 AM IST
சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
புதுப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
17 Nov 2022 12:35 AM IST
கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி: 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
18 Sept 2022 6:56 PM IST
பெங்களூருவில் 3 வயது பெண் குழந்தையை கடத்த முயற்சி
பெங்களூருவில் 3 வயது பெண் குழந்தையை கடத்த முயற்சி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
20 Aug 2022 11:08 PM IST
ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2022 1:54 PM IST




