திருநெல்வேலி: முதியவர் கொலை வழக்கில் குற்றவாளி விரைந்து கைது

திருநெல்வேலி: முதியவர் கொலை வழக்கில் குற்றவாளி விரைந்து கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ஒரு முதியவர், அவரது வீட்டில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 Dec 2025 9:41 PM IST
தூத்துக்குடியில் பங்கு சந்தை என கூறி ரூ.85 லட்சம் மோசடி: மகாராஷ்டிராவில் 2 பேர் கைது

தூத்துக்குடியில் பங்கு சந்தை என கூறி ரூ.85 லட்சம் மோசடி: மகாராஷ்டிராவில் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என முகநூல் விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர்.
22 Nov 2025 11:48 PM IST
கன்னியாகுமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகளுக்கு ரூ.2.1 லட்சம் அபராதம்

கன்னியாகுமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகளுக்கு ரூ.2.1 லட்சம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
19 Sept 2025 1:09 AM IST
510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்: தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்: தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல வலைதளங்களையும் கண்காணித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
10 Sept 2025 6:48 PM IST
அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு சீல் வைப்பு

அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு 'சீல்' வைப்பு

தேனியில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
5 Oct 2023 1:30 AM IST