
தொடர்மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா உழவர்களைக் காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Dec 2025 8:29 PM IST
தொடர்மழை எதிரொலி.. திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
6 Nov 2025 7:31 AM IST
குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
19 Oct 2025 8:21 AM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை... ஒகேனக்கலில் தொடரும் வெள்ளப்பெருக்கு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
18 July 2024 8:06 AM IST
தொடர்மழை - கன்னியாகுமரி மாவட்டத்தில் 107 குளங்கள் நிரம்பின
தொடர்மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 107 குளங்கள் நிரம்பியுள்ளன.
24 May 2024 8:58 PM IST
நெல்லையை புரட்டிய தொடர்மழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர்
மழை நீரை வடியவைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
20 Nov 2023 2:35 AM IST
காவிரி படுகையில் தொடர்மழையால் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின: காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வயல் வெளிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Nov 2023 6:28 PM IST
கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிப்பு - ஐ.நா. அறிக்கை
கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
8 July 2023 1:18 AM IST
நந்திவரம் பகுதியில் தொடர்மழையால் 3 மின்கம்பங்கள் முறிந்தன - மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பு
நந்திவரம் பகுதியில் தொடர்மழையால் 3 மின்கம்பங்கள் முறிந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.
12 Nov 2022 2:12 PM IST
தொடர்மழையால் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்... ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் மக்கள்..!
எடப்பாடியில் தொடர்மழை காரணமாக, சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
16 Oct 2022 11:28 PM IST
தஞ்சாவூர்: மருவூர் கிராமத்தை சூழ்ந்த நீர் - 200 ஏக்கர் வாழைமரங்கள் சேதம்
தஞ்சாவூரில் தொடர்மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்தன.
2 Sept 2022 9:18 AM IST
சாலையில் தேங்கி நிற்கும் நீரினால் ெபாதுமக்கள் அவதி
சாத்தூரில் தொடர்மழையினால் சாலையில் தேங்கி நிற்கும் நீரினால் ெபாதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
25 July 2022 12:43 AM IST




