
குரூப்-4 தேர்வை சரியாக எழுதவில்லை... மனஉளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
செய்யாறு அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 July 2025 2:00 AM IST
திருமணமான 3 மாதத்தில் கணவனை பிரிந்த மகள்: மன உளைச்சலில் தந்தை விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலையில் மகள், கணவனை பிரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
19 July 2025 1:33 PM IST
நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும் - எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும் என்று எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளார்.
12 March 2024 2:57 PM IST
இரவில் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்: வாலிபர் செய்த வில்லத்தனமான செயல்
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 21 வயது இளம்பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
21 Jan 2024 5:03 PM IST
செய்யாறு, வந்தவாசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
திருவண்ணாமலையில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
4 Dec 2023 8:21 AM IST
செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
நில எடுப்பு நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
23 Nov 2023 10:22 AM IST
விவசாயத்தை அழித்து கொண்டுவரப்படும் எந்த முன்னேற்றமும் தேவையில்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு
செய்யாறில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
22 Nov 2023 1:07 PM IST
விவசாயிகள் மீது குண்டாஸ் - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
செய்யாறு சிப்காட்டிற்கு 55 தொழிற்சாலைகள் வரவுள்ளன.
17 Nov 2023 6:24 PM IST
விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
17 Nov 2023 2:32 PM IST
விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
16 Nov 2023 10:29 PM IST
மண்ணுரிமைக்காக போராடிய உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மண்ணையும், மக்களையும் காக்க வேண்டியது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Nov 2023 7:38 PM IST
திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணியில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்; கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணியில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை முதல் நடைபெறும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 10:26 PM IST




