
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த 21 பேர் பலி: முதல்-மந்திரி பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
14 May 2025 1:20 AM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.
23 Jan 2025 7:37 AM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
5 Dec 2024 8:18 AM IST
லாவோசில் விஷச்சாராயத்துக்கு பலியான சுற்றுலா பயணிகள்.. மதுபான விடுதி உரிமையாளரிடம் விசாரணை
லாவோஸ் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசு, தனது நாட்டு மக்களுக்கு சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 Nov 2024 3:29 PM IST
விஷ சாராய வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்
மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 1:21 PM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 11:08 AM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு - விரைவில் குற்றப்பத்திரிகை
விஷ சாராய வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
23 Sept 2024 6:21 PM IST
விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விஷ சாராய வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Sept 2024 8:27 PM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் - 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட 7 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 8:54 AM IST
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 67 ஆக உயா்வு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
16 July 2024 1:22 AM IST
விஷ சாராய மரண விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு 18-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.
11 July 2024 4:53 PM IST
கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் அல்ல; மெத்தனால் கலந்த தண்ணீர்: சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சிவக்குமாா், மாதேஷ் ஆகியோா் வியாபார நோக்கத்துக்காக மெத்தனாலை வாங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சாராய வியாபாாியான சின்னதுரை உள்ளிட்ட சிலாிடம் விற்பனை செய்துள்ளனா்.
3 July 2024 11:44 AM IST