
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
18 Dec 2025 4:45 PM IST
வெளிநாட்டு வேலை என்று கூறி ரூ.35.55 லட்சம் பண மோசடி: வட மாநில நபர் கைது
திருநெல்வேலியில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபர், போலி விசா மற்றும் டிக்கெட் கொடுத்து ரூ.35.55 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
17 Dec 2025 10:01 PM IST
தூத்துக்குடியில் 1.5 கிலோ கஞ்சா, 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
17 Dec 2025 4:21 PM IST
ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
கூட்டாம்புளி பாலம் அருகில் புதுக்கோட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
16 Dec 2025 4:11 PM IST
நண்பர்களுடன் ஓட்டலுக்கு இரவு விருந்துக்கு சென்ற இளம்பெண்... போலீசாரின் செயலால் நடந்த விபரீதம்
ஓட்டல் அறையில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
16 Dec 2025 1:08 PM IST
தமிழகம் முழுவதும் போலீஸ் ‘ஆர்டர்லி’களை காவல் பணிக்கு அனுப்ப டி.ஜி.பி. உத்தரவு
தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் பேர் ‘ஆர்டர்லி’யாக இருக்கலாம் என்ற தகவலும் உள்ளது.
16 Dec 2025 3:49 AM IST
இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. 2-வது கணவரை உதறிவிட்டு போலீஸ்காரருடன் ஓடிய பெண்
தனது 2-வது கணவர் மற்றும் 2 மகன்களை உதறிவிட்டு போலீஸ்காரருடன் பெண் ஒருவர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 Dec 2025 12:00 PM IST
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 23 போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
12 Dec 2025 6:02 PM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து நெல்லை மாவட்ட போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
12 Dec 2025 4:01 PM IST
தூத்துக்குடியில் 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடி போலீசார் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஒரு கொரியர் சர்வீஸின் குடோனை சோதனை செய்தனர்.
12 Dec 2025 2:27 PM IST
கன்னியாகுமரியில் குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்: ரூ.27,500 அபராதம் விதித்த போலீசார்
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
11 Dec 2025 5:49 PM IST
பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
11 Dec 2025 2:57 PM IST




