
பெண்ணை கொன்ற புலியை பிடிப்பதற்காக வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை
கூண்டில் சிக்கிய சிறுத்தையை வன ஊழியர்கள் உடனடியாக அதே பகுதியில் திறந்து விட்டனர்.
4 Dec 2025 6:52 AM IST
சிவன்மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றி வழிபாடு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சிவன்மலையில் கடந்த மாதம் 24-ம் தேதி கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3 Dec 2025 8:40 PM IST
நீலகிரி: 4 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது...!
புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
29 Nov 2025 4:08 PM IST
ஊட்டி: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்
மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி அடித்துக்கொன்றது. வனப்பகுதியில் தலை இன்றி கிடந்த உடல் மீட்கப்பட்டது.
25 Nov 2025 8:00 AM IST
புலி தாக்கியதில் பழங்குடியின பெண் பலி: ஆடு மேய்க்க சென்றபோது நேர்ந்த சோகம்
நீலகிரி மாவட்டம் உதகையில் புலி தாக்கி இழுத்துச் சென்றதில் பெண் உயிரிழந்தார்.
24 Nov 2025 4:27 PM IST
பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர், பெண் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ்அப்புக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.
22 Nov 2025 4:51 AM IST
நீலகிரியில் சிவன் கோவிலுக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு
கோவிலில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை கவ்விக்கொண்டு கரடி வனப்பகுதிக்குள் சென்றது.
19 Nov 2025 3:50 PM IST
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி, ஐகோர்ட்டு உத்தரவின்படி இடிப்பு
நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி ஐகோர்ட்டு உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
18 Nov 2025 9:44 AM IST
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ‘கட்டைக் கொம்பன்’ காட்டு யானை - நீலகிரியில் பரபரப்பு
வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்து யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.
17 Nov 2025 9:23 PM IST
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம்
நீலகிரியில் சிலர் காட்டு யானை வழித்தடத்தில் வீடுகளை கட்டி ஆக்கிரமித்து வருகின்றனர்.
17 Nov 2025 4:42 PM IST
நீலகிரியில் அறிமுகமாகும் 'கருப்பு கேரட்' - சோதனை முறையில் சாகுபடி
கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.
16 Nov 2025 12:21 PM IST
கூடலூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்: தலைவாழை இலையில் விருந்து பரிமாறிய ஆசிரியர்கள்
கூடலூர் அருகே அத்திப்பாளி அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளியின் ஆசிரியர் பூர்ணிமா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
14 Nov 2025 5:44 PM IST




