பெரம்பலூர் அருகே மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு

மக்காச்சோளத்திற்கு பூச்சி மருந்து தெளிக்க சென்றபோது, மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
11 Oct 2025 4:16 PM IST
கணவர் இறந்த துக்கம் தாங்காமல்.. 6 மாத குழந்தையுடன் இளம்பெண் எடுத்த கொடூர முடிவு

கணவர் இறந்த துக்கம் தாங்காமல்.. 6 மாத குழந்தையுடன் இளம்பெண் எடுத்த கொடூர முடிவு

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் கவலையுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
16 Sept 2025 6:39 AM IST
தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மகன்.. அடுத்து நடந்த கொடூரம்

தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மகன்.. அடுத்து நடந்த கொடூரம்

தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
28 Aug 2025 10:52 AM IST
பெரம்பலூர் மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்

பெரம்பலூர் மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்

மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
17 July 2025 9:47 PM IST
காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு - பெரம்பலூரில் சோகம்

காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு - பெரம்பலூரில் சோகம்

பெரம்பலூரில் காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 July 2025 5:32 PM IST
அமைச்சர் இழுக்கும்போது தேர் சாய்ந்து விபத்து; பக்தர்கள் அதிர்ச்சி

அமைச்சர் இழுக்கும்போது தேர் சாய்ந்து விபத்து; பக்தர்கள் அதிர்ச்சி

பெரம்பலூர் அருகே கோவில் திருவிழாவின்போது தேர் அச்சு முறிந்து சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 July 2025 9:29 PM IST
பெரம்பலூர்: திடீரென பற்றி எரிந்த கார் - 5 பேர் படுகாயம்

பெரம்பலூர்: திடீரென பற்றி எரிந்த கார் - 5 பேர் படுகாயம்

விபத்தில் படுகாயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
12 May 2025 10:12 AM IST
பெரம்பலூர்: ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

பெரம்பலூர்: ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

பெரம்பலூரில் ஆற்றில் சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
4 May 2025 10:30 AM IST
பெரம்பலூர்: கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும்-அமைச்சர் துரை முருகன்

பெரம்பலூர்: கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும்-அமைச்சர் துரை முருகன்

பெரம்பலூரில் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
1 April 2025 2:45 PM IST
பல்லடம், பெரம்பலூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பல்லடம், பெரம்பலூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
27 Feb 2025 6:37 AM IST
பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது: ராமதாஸ்

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது: ராமதாஸ்

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றமும் முயற்சியை பெரம்பலூர் நகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 12:44 PM IST