
காதலை ஏற்க மறுத்த சிறுமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சிறுமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Aug 2025 8:48 AM IST
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை டவுனில் உள்ள ஒரு தனியார் பைக் ஷோரூமில் பொன்னாக்குடியைச் சேர்ந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசி, விளம்பர பலகையை சேதப்படுத்தினர்.
15 Jun 2025 7:23 AM IST
ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை சுட்டு பிடித்த போலீசார்
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
3 Feb 2025 7:20 PM IST
பெட்ரோல் குண்டு கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
பொதுமக்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்வதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 Dec 2024 1:44 PM IST
அ.தி.மு.க. நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
24 Sept 2024 7:40 AM IST
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி
சட்டம் ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
6 Aug 2024 4:28 PM IST
சென்னையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது
தனக்கு வெளியே இருக்க பிடிக்கவில்லை எனவும், தான் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதால் பெட்ரோல் குண்டு வீசிய நபர் தெரிவித்துள்ளார்.
26 July 2024 12:25 PM IST
காதலி சென்ற அரசு பஸ்சை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசிய காதலன்
பஸ்சில் இருந்த பயணிகள் பீதியில் அங்கிருந்து வெளியே தப்பி ஓடினர்.
30 May 2024 8:20 AM IST
நண்பரின் மகள் காதலை கண்டித்த டாஸ்மாக் ஊழியர்: பெட்ரோல் குண்டு வீசிய காதலன்
கடலூரில் டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
23 Jan 2024 9:05 AM IST
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சென்னை காவல்துறை ஆவணங்களை ஒப்படைத்தது.
3 Dec 2023 7:48 AM IST
கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்.ஐ.ஏ. மனு தாக்கல்
கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.
21 Nov 2023 5:04 PM IST
கவர்னர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் - எல்.முருகன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை, மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என எல்.முருகன் கூறியுள்ளார்.
5 Nov 2023 8:27 PM IST




