நவம்பர் 22ம் தேதி நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

நவம்பர் 22ம் தேதி நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் நவம்பர் 22ம் தேதி ஆண்கள் 60 பேர், பெண்கள் 5 பேர் என மொத்தம் 65 பேர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
30 Oct 2025 8:43 AM IST
தூத்துக்குடி மீனவ ஊர்க்காவல் படைக்கு 20 பேர் தேர்வு: காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மீனவ ஊர்க்காவல் படைக்கு 20 பேர் தேர்வு: காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மீனவ ஊர்க்காவல் படைக்கான தேர்வில் கலந்து கொள்ளலாம்.
10 Aug 2025 7:20 AM IST
தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்

தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்

ஊர்க்காவல் படையினரின் பணியை வரன்முறைப்படுத்தி நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
31 July 2025 5:23 PM IST
திருநெல்வேலி ஊர்க்காவல் படையில் 15 பேருக்கு பணி: 31ம் தேதிக்குள் மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி ஊர்க்காவல் படையில் 15 பேருக்கு பணி: 31ம் தேதிக்குள் மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படை காவலர்களுக்கு காவல் துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 சன்மானமாக வழங்கப்படும்.
23 July 2025 8:15 PM IST
சென்னை ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
9 July 2025 4:40 PM IST
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Sept 2023 12:54 AM IST
பல்வேறு போட்டிகளில் ஊர்க்காவல் படையினர் வெற்றி

பல்வேறு போட்டிகளில் ஊர்க்காவல் படையினர் வெற்றி

பல்வேறு போட்டிகளில் ஊர்க்காவல் படையினர் வெற்றி பெற்றனர்.
1 Jun 2023 1:13 AM IST
ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை: துக்கம் விசாரிக்க வந்த உறவினர் மின்சாரம் தாக்கி சாவு

ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை: துக்கம் விசாரிக்க வந்த உறவினர் மின்சாரம் தாக்கி சாவு

திருக்கழுக்குன்றம் அருகே ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். துக்கம் விசாரிக்க வந்த உறவினர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
14 Dec 2022 10:35 AM IST
ஊர்க்காவல் படையினரின் பணி நேரத்தை குறைக்கும் அரசாணைக்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி

ஊர்க்காவல் படையினரின் பணி நேரத்தை குறைக்கும் அரசாணைக்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி

தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
3 Dec 2022 5:13 PM IST
ஊர்க்காவல் படையில் 28 பணியிடங்களுக்கு 208 பேர் பங்கேற்பு

ஊர்க்காவல் படையில் 28 பணியிடங்களுக்கு 208 பேர் பங்கேற்பு

ஊர்க்காவல் படையில் 28 பணியிடங்களுக்கு 208 பேர் பங்கேற்றனர்.
7 Oct 2022 12:01 AM IST
ஊர்க்காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு 59 பேர் தேர்வு

ஊர்க்காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு 59 பேர் தேர்வு

ஊர்க்காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு 59 பேர் தேர்வு செய்யப்பட்டனா்.
27 Jun 2022 11:01 PM IST