
உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்
புதுச்சத்திரம் அருகே இரவு நேர விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
13 Oct 2023 12:15 AM IST
உயர்கோபுர மின்விளக்குகள் தொடக்க விழா
செங்கோட்டை அருகே புதூர் பேரூராட்சியில் உயர்கோபுர மின்விளக்குகள் தொடக்க விழா நடந்தது
26 Jun 2023 1:12 AM IST
விழுந்தமாவடி கடற்கரையில் 4 ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு
விழுந்தமாவடி மீனவர் கிராமத்தில் கஜா புயலின் போது முறிந்து விழுந்த உயர்கோபுர மின்விளக்கு 4 ஆண்டுகளாக அங்கேயே கிடைக்கிறது. இதை அகற்றிவிட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Oct 2022 12:15 AM IST
2½ மணி நேரம் மட்டுமே எரியும் உயர்கோபுர மின்விளக்கு
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் 2½ மணி நேரம் மட்டுமே உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.
9 July 2022 12:41 AM IST




