
குளித்தலை மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
குளித்தலை சித்திரை திருவிழாவில், தேரோட்டம் முடிந்த பின்னர் கோவில் முன்பு தீமிதித்தல் நிகழ்வு நடைபெற்றது.
20 May 2025 5:59 PM IST
மெலட்டூர் ஏர்வாடி திரௌபதியம்மன் கோவில் சித்திரை திருவிழா
அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
19 May 2025 1:03 PM IST
'மதுரை சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை' - ஐகோர்ட்டு மதுரை கிளை பாராட்டு
’திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
15 May 2025 6:58 PM IST
அழகர் கோவிலுக்கு புறப்பட்டார் கள்ளழகர்...
மதுரை சித்திரை திருவிழாவில், தசாவதார திருக்கோலங்களில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
15 May 2025 7:13 AM IST
சித்திரை திருவிழா நிறைவு: வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று நிறைவடைந்தது.
13 May 2025 12:55 PM IST
சித்திரைத் திருவிழா: வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வைக் காண வந்த சிறுன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
12 May 2025 1:38 PM IST
சுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம்
சுவாமி மலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
12 May 2025 11:57 AM IST
மதுரை மட்டுமல்ல... இந்த தலங்களிலும் ஆற்றில் எழுந்தருளிய அழகர்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
12 May 2025 11:05 AM IST
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.
12 May 2025 6:01 AM IST
இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண விழா
சித்திரை திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று சண்டிகேஷ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
11 May 2025 10:44 AM IST
சித்திரை திருவிழா: `வைகை வீரன்' புகார் செயலி அறிமுகம்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
11 May 2025 9:49 AM IST
மதுரை புறப்பட்ட கள்ளழகர்... எதிர்சேவை ஆற்றி வரும் பக்தர்கள்
கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.
11 May 2025 7:28 AM IST