தூத்துக்குடியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்

தூத்துக்குடியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்

தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
21 Nov 2025 1:56 AM IST
தமிழக கடலோரங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோரங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பாதுகாப்பு ஒத்திகை

நாகை மாவட்டத்தில் நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் கடற்பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Jun 2025 8:14 PM IST
தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் பாதுகாப்பு ஒத்திகை

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் பாதுகாப்பு ஒத்திகை

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது.
25 Jun 2025 1:27 AM IST
4 மாநிலங்களில் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை - மத்திய அரசு அறிவிப்பு

4 மாநிலங்களில் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை - மத்திய அரசு அறிவிப்பு

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது.
28 May 2025 3:53 PM IST
தூத்துக்குடியில் நாளை 2 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடியில் நாளை 2 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

வடசென்னை அனல்மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
9 May 2025 8:38 PM IST
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

அணுமின் நிலைய பாதுகாப்பு, அவசர கால செயல்முறைகள் குறித்து ஒத்திகை நடைபெற்றது.
9 May 2025 5:14 PM IST
வடசென்னை அனல்மின்நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை

வடசென்னை அனல்மின்நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை

எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.
9 May 2025 7:46 AM IST
தமிழ்நாட்டில் நாளை அணுமின், அனல்மின் நிலையங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

தமிழ்நாட்டில் நாளை அணுமின், அனல்மின் நிலையங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8 May 2025 9:35 PM IST
சென்னையில் 2-வது நாளாக தொடர்ந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

சென்னையில் 2-வது நாளாக தொடர்ந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் இணைந்து போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
8 May 2025 6:57 PM IST
சென்னையில் 2 இடங்களில் தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகை; மக்கள் அச்சப்பட தேவையில்லை

சென்னையில் 2 இடங்களில் தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகை; மக்கள் அச்சப்பட தேவையில்லை

போர்ச்சூழலின்போது, எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு செயல் விளக்கம் தரப்படுகிறது.
7 May 2025 5:10 PM IST
நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது

நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது

நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
7 May 2025 3:30 PM IST
தீவிரவாதிகள் போல் படகில் வந்த 6 பேர் சிக்கினர்

தீவிரவாதிகள் போல் படகில் வந்த 6 பேர் சிக்கினர்

கடலூர் மாவட்டத்தில் சாகா் கவாச் என்ற பெயரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். அதன்படி போலீசார் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் போல் படகில் வந்த 6 பேர் பிடிபட்டனர்
11 Oct 2023 12:15 AM IST